சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம், கும்பகோணம்

ஜி.எஸ்.சாமிநாதன் செட்டியார் அவர்களால், அவரது தாத்தா கோபுசிவகுரு நாதன் செட்டியார் பெயரில் 1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட இந்நூல்கத்தில், தமிழ் இலக்கியம், அறிவியல், வரலாறு தொடர்பான 35 ஆயிரம் அரிய தமிழ் நூல்கள் காணப்படுகின்றன. குறிப்பிடும்படியாக, 1956-ல் பிரசுரமான நாடிஜோதிடம் ஒவ் வொரு லக்னத்துக்கும் தனித்தனி தொகுதி புத்தகங்களாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் 2 ஆயிரம் பக்கங்களுக்குக் குறைவில்லாமல் இருக்கின்றன. அதேபோல 1800- 1900 கால தமிழ் இலக்கியம், 1930-ல் பிரசுரிக்கப்பட்ட மாணிக்க வாசகனார் வரலாறு, 1932-ல் பிரசுரமான சேதுபுராணம், 1949-ல் பிரசுரமான தமிழர் பண்பாடு, 1910 முதல் 2016 வரையிலான மருத்து வக்குடி பஞ்சாங்கம் உள்ளிட்ட பல புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நூலக முகவரி

23-24, நாணயக்கார தெரு,

தாராசுரம், கும்பகோணம்,

தமிழ்நாடு -612001